சரஸ்வதி கொலை சம்பவம் குறித்து இன்று கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோருடன் செய்தியாளர்களை சந்தித்தனர்.
மேலும் பார்க்க உளுந்தூர்பேட்டை சரஸ்வதி கொலை; சரஸ்வதியின் பெற்றோருடன் ஊடகவியலாளர்களை சந்தித்த வேல்முருகன்Tag: வேல்முருகன்
வீழ்த்த நினைக்கும் பாமக; தனது போராட்டங்களைச் சொல்லி முந்திரிக்காட்டில் நம்பிக்கையுடன் வலம் வரும் வேல்முருகன்
இன்னொரு புறம் பாமக, வேல்முருகன் வெற்றிபெறக் கூடாது என பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. அதைத் தாண்டியும் தனது சொந்த பலத்துடன் பண்ருட்டி தொகுதியில் நம்பிக்கையுடன் வலம்வருகிறார் வேல்முருகன். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றிருப்பதும் வேல்முருகனுக்கு அத்தொகுதியில் கூடுதல் பலமாகும்.
மேலும் பார்க்க வீழ்த்த நினைக்கும் பாமக; தனது போராட்டங்களைச் சொல்லி முந்திரிக்காட்டில் நம்பிக்கையுடன் வலம் வரும் வேல்முருகன்அரசியல் அறிக்கைகள் இன்று:தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப கண்டனம் உள்ளிட்ட 4 அறிக்கைகள்
1)தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தனியாருக்கு விடும் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்- வேல்முருகன் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப முயற்சிக்கும் பழனிசாமி அரசின் நடவடிக்கைக்கு, …
மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று:தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப கண்டனம் உள்ளிட்ட 4 அறிக்கைகள்