கொடியன்குளம்

கொடியன்குளம் பிரச்சினையும், கோமதிநாயகம் கமிஷன் அறிக்கையும் – பேரா.அ.மார்க்ஸ் தரும் விளக்கம்

கொடியன்குளம் சம்பவம் நடைபெற்றபோது உண்மை அறியும் குழுவாகச் சென்று அச்சம்பவம் குறித்த தகவல்களை வெளியிட்ட குழுவில் பங்கேற்றிருந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் அது குறித்த சில விவரங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் பார்க்க கொடியன்குளம் பிரச்சினையும், கோமதிநாயகம் கமிஷன் அறிக்கையும் – பேரா.அ.மார்க்ஸ் தரும் விளக்கம்
கர்ணன்

கர்ணனை சபித்த பிராமணர்கள்

தலைகுனிந்து நின்ற கர்ணனை நோக்கி பீமன் ”தேர்பாகன் மகனே நீ அர்ச்சுனனுடன் போர் செய்யத் தகுதி அற்றவன். உன் குலத்திற்கு ஏற்ப குதிரையைச் செலுத்தும் சவுக்கை எடுத்துக் கொள். யாகத்தில் அக்னியின் அருகில் இருக்கும் உயர்ந்த அவிசை சாப்பிடுவதற்கு நாய் எப்படி தகுதியற்றதோ அப்படியே அங்க நாட்டை ஆள உனக்கு தகுதி இல்லை” என்று கூறினான்.

மேலும் பார்க்க கர்ணனை சபித்த பிராமணர்கள்
கர்ணன் விமர்சனம்

கர்ணன் விமர்சனம் – வளரும் முற்போக்கு தமிழ் சினிமா மரபின் பெரும் நம்பிக்கை மாரி செல்வராஜ்

கர்ணன் விமர்சனம் – வளரும் முற்போக்கு தமிழ் சினிமா மரபின் பெரும் நம்பிக்கை மாரி செல்வராஜ்

மேலும் பார்க்க கர்ணன் விமர்சனம் – வளரும் முற்போக்கு தமிழ் சினிமா மரபின் பெரும் நம்பிக்கை மாரி செல்வராஜ்
பண்டாரத்தி புராணம்

இராமாயணம், மகாபாரதம் அளவுக்கு யாரும் நாட்டார் கதைப்பாடல்களை கவனிக்கவில்லை – பாடலாசிரியர் யுகபாரதி!

இப்புராணத்தில் சமூகநீதியின் உட்கிடக்கை பொதிந்திருக்கிறது. காதலுக்காக நிகழ்த்தப்படும் ஆணவக்கொலைகளையும் அவை எழுப்பும் அச்ச உணர்வுகளையும் தொட்டுக்காட்டியிருக்கிறோம். ண்டாரத்திகளின் காதலில் ஏமராஜாக்கள் எழுந்துவரட்டும். காதலே ஜெயமென்று வாலி ஒரு பாடலில் எழுதியிருக்கிறார். கர்ணனோ காதலே நிஜமென்று கனன்று எரிகிறான்.

மேலும் பார்க்க இராமாயணம், மகாபாரதம் அளவுக்கு யாரும் நாட்டார் கதைப்பாடல்களை கவனிக்கவில்லை – பாடலாசிரியர் யுகபாரதி!