பி.ஆர்.ஷெட்டி எனும் இந்திய தொழிலதிபர் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமைகளுடன் நெருங்கிய தொடர்புடையவர். மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நெருக்கமானவர். இவர் 6.6 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வங்கிகளில் மோசடி செய்ததாக ஷெட்டி மற்றும்…
மேலும் பார்க்க 660 கோடி டாலர் மோசடி! ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய தொழிலதிபரின் வங்கிக் கணக்குகள் துபாயில் முடக்கம்Day: April 27, 2020
கொரோனா ’ரேபிட் பரிசோதனை கிட்’ கொள்முதலில் ஊழலா? நடந்திருப்பது என்ன?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் ரூ, 600க்கு வாங்கப்பட்ட விரைவு பரிசோதனைக் கருவியின் இறக்குமதி விலை ரூ. 245 மட்டுமே. அதாவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் ரூ. 30 கோடிக்கு வாங்கப்பட்ட, 5 லட்சம் பரிசோதனைக் கருவிகளின் உண்மையான விலையின் மதிப்பு 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மட்டுமே.
மேலும் பார்க்க கொரோனா ’ரேபிட் பரிசோதனை கிட்’ கொள்முதலில் ஊழலா? நடந்திருப்பது என்ன?