பொதுத்துறை வங்கிகள்

பொதுத்துறை வங்கிகளில் பணிக்காலம் முடிவதற்கு முன்பே வெளியேற்றப்படும் உயர் அதிகாரிகள்; என்ன செய்கிறது மோடி அரசு?

கடந்த ஆறு ஆண்டுகளாக பாஜக ஆட்சியில், பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகள் தகுதியானவர்களாக இருந்தும் பணி நீட்டிப்பு செய்யப்படாமல், ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே வெளியேற்றபடுதவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பார்க்க பொதுத்துறை வங்கிகளில் பணிக்காலம் முடிவதற்கு முன்பே வெளியேற்றப்படும் உயர் அதிகாரிகள்; என்ன செய்கிறது மோடி அரசு?
லட்சுமி விலாஸ் வங்கி

லட்சுமி விலாஸ் வங்கி முடங்கியதற்கான காரணங்கள் என்ன? ஆர்.பி.ஐ செய்ய வேண்டியது என்ன?

லட்சுமி விலாஸ் வங்கியின் செயல்பாடுகளை கடந்த வாரம் ஆர்.பி.ஐ (RBI- Reserve Bank of India) தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததின் காரணமாக வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் தற்போது வங்கிகள் பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்கள் மற்றும் மீட்புக் கொள்கைகள் குறித்த விவகாரங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

மேலும் பார்க்க லட்சுமி விலாஸ் வங்கி முடங்கியதற்கான காரணங்கள் என்ன? ஆர்.பி.ஐ செய்ய வேண்டியது என்ன?