தவறு செய்யாத மனிதர்கள் என்று யாரும் இல்லை.அப்படி தவறு செய்பவர்களைத் திட்டுவதற்கு நாம் எளிதில் சில வார்த்தைகளை பயன்படுத்துவோம்.அதில் ஒன்று எருமை.’எருமை மாதிரி போறான் பாரு…என தொடங்கி சூடு சொரணை வரை எருமையையே
இழுத்து வருவோம்.தவறு செய்த ஒருவனை திட்டுவதற்கு தவறே செய்யாத, தொடர்பே இல்லாமல் எருமையை ஏன் இழுக்க வேண்டும்..?
Tag: திராவிடம்
மெய்யான தமிழ்த்தேசிய அணுகுமுறை யாது? – பாகம் 1: இனக்குழுமவாதம் (Rascism) தமிழ்த்தேசியம் ஆகாது – வே.மு.பொதியவெற்பன்
1. தேசங் குறித்த வரையறைகள் தேசியம் ஒரு கற்பிதமே எனப் பொத்தாம் பொதுவில் சுட்டிச் செல்லாமல் அத்தொடர்பிலான பல்வேறு வரையறைகளை முதலில் தொகுத்துக் காண்போம்: “தேசம் என்பது இனம், மதம், மொழி போன்றவற்றின் தீர்மானகரமான…
மேலும் பார்க்க மெய்யான தமிழ்த்தேசிய அணுகுமுறை யாது? – பாகம் 1: இனக்குழுமவாதம் (Rascism) தமிழ்த்தேசியம் ஆகாது – வே.மு.பொதியவெற்பன்