கைத்தறி நெசவாளர்கள்

கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையை அரசு மீட்க வேண்டும்

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தொழிலாக இருப்பது நெசவுத் தொழிலாகும். கைத்தறி, விசைத்தறி, பட்டு நெசவு வழியாக சேலை, துண்டு, பட்டு சேலை, பட்டு வேட்டி, லுங்கி, போர்வைகள் என பல வகையான துணிகள் தமிழ்நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் பார்க்க கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையை அரசு மீட்க வேண்டும்