கடந்த சனிக்கிழமை (24/04/2021) அன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பு வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அந்த அறிக்கையில் ஒட்டோமான் (Ottoman) பேரரசால் 1915-ம் ஆண்டு 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ‘இனப்படுகொலை’ என்று அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் பார்க்க ஆர்மீனிய இனப்படுகொலை- நூற்றாண்டைக் கடந்து அங்கீகரிக்கப்படுகிறது!Tag: ஆர்மீனியா
ஆர்மீனியா – அசர்பைஜான்; இரு முன்னாள் சோவியத் நாடுகள் மோதலுக்கு காரணம் என்ன?
நகோர்னா-கரபாக் எனும் மலைத்தொடர் சூழ்ந்த பகுதிதான் இப்போது ஆர்மீனியாவுக்கும், அசர்பைஜானுக்கும் இடையில் நடக்கும் போரின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது. ஆர்மீனியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையிலான உரிமைப் பிரச்சினையாக கடந்த இருபது ஆண்டு காலமாக நகோர்னா-கரபாக் பகுதி இருந்து வருகிறது.
மேலும் பார்க்க ஆர்மீனியா – அசர்பைஜான்; இரு முன்னாள் சோவியத் நாடுகள் மோதலுக்கு காரணம் என்ன?