தவறு செய்யாத மனிதர்கள் என்று யாரும் இல்லை.அப்படி தவறு செய்பவர்களைத் திட்டுவதற்கு நாம் எளிதில் சில வார்த்தைகளை பயன்படுத்துவோம்.அதில் ஒன்று எருமை.’எருமை மாதிரி போறான் பாரு…என தொடங்கி சூடு சொரணை வரை எருமையையே
இழுத்து வருவோம்.தவறு செய்த ஒருவனை திட்டுவதற்கு தவறே செய்யாத, தொடர்பே இல்லாமல் எருமையை ஏன் இழுக்க வேண்டும்..?