நிலச்சரிவு ஏற்படக் கூடிய பாதுகாப்பற்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மாற்றும் இடத்தில் வீடு கட்டித் தர வேண்டும் என்பதே முந்தைய காலங்களில் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களின் முக்கிய கோரிக்கையாக இருந்திருக்கிறது.
மேலும் பார்க்க டாடாவின் லாபத்திற்காக பலியிடப்பட்ட தமிழ் தோட்டத் தொழிலாளர்கள்