Cauvery

கொரோனா ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாட்டின் காவிரியை உரிமை பறிக்கப்படுவதாய் ஒலிக்கும் குரல்கள்

காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவுகளை செயல்படுத்த வேண்டிய இந்திய நீர்வளத்துறையின் பழைய விதி நீக்கப்பட்டிருக்கிறது. உருவாக்கப்பட்டிருக்கும் நீர்வளத்துறையின் புதிய விதியோ நதிகள் மீதான மாநில அரசுகளின் உரிமைகளை நீக்கி அதனை ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சேர்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாட்டின் காவிரியை உரிமை பறிக்கப்படுவதாய் ஒலிக்கும் குரல்கள்