ஸ்டெர்லைட் ஆக்சிஜன்

ஸ்டெர்லைட் தயாரித்த ஆக்சிஜன் இவ்ளோதானா? – விவேகானந்தன் ராமதாஸ்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க கொடுக்கப்பட்ட அனுமதி ஜூலை 31-ம் தேதியோடு முடிகிறது. இந்நிலையில் மேலும் கால அவகாசம் கேட்டு முறையீடு செய்திருக்கிறது ஸ்டெர்லைட் நிறுவனம். உண்மையில் ஸ்டெர்லைட் நிறுவனம் எவ்வளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்தது? பார்க்கலாம்.

மேலும் பார்க்க ஸ்டெர்லைட் தயாரித்த ஆக்சிஜன் இவ்ளோதானா? – விவேகானந்தன் ராமதாஸ்
ஸ்டெர்லைட் தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்ட்டம்

தூத்துக்குடியில் மக்கள் போராட்டங்களின் காரணமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான தீர்ப்பினை அளித்திருக்கும் நீதிமன்றம் ஆலையை திறக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்திருக்கிறது.

மேலும் பார்க்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்ட்டம்