மாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே!

சமூக வலைத்தளங்களில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ’31 ஆண்டுகால அநீதி (#31YearsOfInjustice)’ என்ற பொது முழக்கத்தின் கீழ் கூட்டுப் பங்கேற்பு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. விசாரனைக்கென அழைத்துச் செல்லப்பட்டு 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அணுபவிக்கும் பேரறிவாளன்…

மேலும் பார்க்க மாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே!
ஏழு தமிழர்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் வழக்கு 30 ஆண்டுகளில் கடந்து வந்த பாதை!

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வருகிறார். 30 ஆண்டுகளாக இந்த வழக்கு கடந்து வந்த பாதை!

மேலும் பார்க்க பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் வழக்கு 30 ஆண்டுகளில் கடந்து வந்த பாதை!