மருத்துவக் கட்டமைப்பு

155வது இடத்தில் இந்தியா; மோசமான நிலையில் மக்களின் சுகாதாரம் – அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகத்திலேயே மருத்துவத்திற்கு மிகக் குறைவாக செலவு செய்யும் 4 வது நாடாக இந்தியா இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் ஆக்ஸ்ஃபாம்(Oxfam) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் இந்தியா உலக அளவில் 155-வது இடத்தில் இருக்கிறது.

மேலும் பார்க்க 155வது இடத்தில் இந்தியா; மோசமான நிலையில் மக்களின் சுகாதாரம் – அதிர்ச்சி ரிப்போர்ட்
மனநலம்

மனநலமே உடல்நலம்; நோய்களை குணமாக்கும் மன ஆரோக்கியம்

மனதால் உடலில் இருக்கும் நோயை குணமாக்கவும் முடியும். இல்லாத நோயை உண்டாக்கவும் முடியும். மனதை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதை பொறுத்தே உடல் நோய்கள் குணமாவாதும் நோய்கள் வராமல் தடுக்கப்படுவதும் நிகழ்கிறது.

மேலும் பார்க்க மனநலமே உடல்நலம்; நோய்களை குணமாக்கும் மன ஆரோக்கியம்
பில் கேட்ஸ்

மருந்து வியாபாரி பில் கேட்ஸ்-ன் கட்டுப்பாட்டில் WHO செல்வதால் சூழும் அபாயம்

உலக சுகாதார நிறுவனத்தில் அமெரிக்க நாட்டிற்கு இணையான நிதிப் பங்களிப்பினை பில் கேட்சின் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இப்படி இவர்களின் நிதியில் இயங்கும் WHO அமெரிக்காவின் மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பில் கேட்ஸ் முதலீடு செய்துள்ள மருந்து நிறுவனங்களின் லாபத்திற்கு சாதகமான முடிவுகளையும் எடுப்பதற்கு பெருமளவிலான அழுத்தம் பல காலங்களில் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

மேலும் பார்க்க மருந்து வியாபாரி பில் கேட்ஸ்-ன் கட்டுப்பாட்டில் WHO செல்வதால் சூழும் அபாயம்
நோபல் பரிசு

ஹெபாடிட்டிஸ் சி வைரசைக் கண்டறிந்த மூவருக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020-ம் ஆண்டிற்கான உடலியல்/மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்துகின்ற ஹெபாடிட்டிஸ் சி எனும் வைரசை அடையாளம் கண்டறியும் வழியைக் கண்டுபிடித்த மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க ஹெபாடிட்டிஸ் சி வைரசைக் கண்டறிந்த மூவருக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
மந்தை நோயெதிர்ப்பு சக்தி

பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்குமா ’மந்தை நோயெதிர்ப்பு சக்தி’ (Herd Immunity)?

சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் தொற்றுநோய் ஆலோசகர் கிரஹாம் மெட்லி (Graham Medley) மந்தை நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கப் போவதாக அறிவித்தவுடன் நாலாபுறங்களிலிருந்தும் கண்டனங்களும், கேலிப்பேச்சுகளும் எழுந்தன. உடனே சுதாரித்த அதிகாரிகள் அப்படி எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என்றுசொல்லி பின்வாங்கினர்.

மேலும் பார்க்க பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்குமா ’மந்தை நோயெதிர்ப்பு சக்தி’ (Herd Immunity)?
சர்க்கரை நோய்

சர்க்கரை எப்படி நோயாக மாறுகிறது? மீள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை நோய் நம் உடலில் எவ்வாறு உருவாகிறது என்பதை அறிவியல் பூர்வமாகவும், அதற்கான மூல காரணங்களை களைவதற்கு தேவையான வழிமுறைகளை மரபுப் பூர்வமாகவும் விளக்கும் கட்டுரை.

மேலும் பார்க்க சர்க்கரை எப்படி நோயாக மாறுகிறது? மீள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
மனித உடல் - அண்டமும் பிண்டமும்

அண்டமும் பிண்டமும் – உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஐம்பூதக் கோட்பாடு

மரபுவழி மருத்துவங்கள் உடல் உறுப்புகளை தனித்தனியாக பார்ப்பதில்லை. ஒருங்கிணைந்த உடலாகவே பார்க்கிறது. தலைவலிக்கு காரணம் தலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இரவு தூக்கத்தை தவிர்த்த காரணத்தால் கல்லீரல் சோர்வடைந்து தலைவலி ஏற்படும். இயற்கை விதிகளைக் கடைபிடித்து வாழும்போது ஐம்பூதத் தன்மை சீராக இருந்து உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கும்.

மேலும் பார்க்க அண்டமும் பிண்டமும் – உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஐம்பூதக் கோட்பாடு
இந்திய மருத்துவத் துறை

இந்தியாவின் மருத்துவத் துறையும், காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் பேரழிவும்

இந்தியாவின் மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி என்பது மொத்த உற்பத்தியான GDP-ல் வெறும் 1% ஆகத் தான் இருக்கிறது. இதன் காரணமாகத் தான் ஏழை மக்கள் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைக்கு உள்ளாகும் நிலை இருக்கிறது. GDP-ல் 2.5 சதவீதத்தையாவது ஒதுக்கினால் தான் மருத்துவத் துறையில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.

மேலும் பார்க்க இந்தியாவின் மருத்துவத் துறையும், காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் பேரழிவும்
கொரோனா ஆய்வு

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னேறிக் கொண்டிருக்கிறது அறிவியல்! புதிய ஆய்வுகளின் முடிவுகள்

மனித உடலில் உள்நுழைந்த கொரோனா நுண்கிருமியின் மேலே உள்ள புரத கூர்முனைகள் சேதமடைந்தாலோ, திறன் குறைந்திருந்தாலோ அல்லது நுண்கிருமி திறனற்ற கூர்முனைகளை கொண்டிருந்தாலோ இந்த கிருமிகள் தீவிர தாக்குதலை ஏற்படுத்துவதற்கு முன்பே நம்மால் தடுத்து நிறுத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

மேலும் பார்க்க கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னேறிக் கொண்டிருக்கிறது அறிவியல்! புதிய ஆய்வுகளின் முடிவுகள்
infant mortality rate

உத்திரப்பிரதேசமும், குஜராத்தும் குழந்தைகள் அதிகமாக இறக்கும் மாநிலங்கள்-SRS ஆய்வு

குழந்தைகள் இறப்பை தடுப்பதில் தமிழ்நாடும், கேரளாவும் சிறந்து விளங்குகின்றன என்றும் உத்திரப் பிரதேசமும், குஜராத்தும் மோசமான நிலையில் இருப்பதாகவும் சமீபத்தில் வெளிவந்த 2018ம் ஆண்டிற்கான SRS(Sample Registration Survey) அறிக்கை தெரிவித்திருக்கிறது.


மேலும் பார்க்க உத்திரப்பிரதேசமும், குஜராத்தும் குழந்தைகள் அதிகமாக இறக்கும் மாநிலங்கள்-SRS ஆய்வு