migrant labours

சில மாதங்களாக பேசப்படாத வடமாநில தொழிலாளர்கள் சிக்கல்: இன்றைய யதார்த்த நிலை என்ன?

இந்த சூழலில் வடமாநிலத்தவர் தொடர்பான அடிப்படை சிக்கலை விவாதமாக்காமல், அரசியல் உள்நோக்கத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட வடமாநிலத்தவர் தொடர்பான வெறுப்புப் பிரச்சாரத்தின் உண்மைத் தன்மையை உற்று நோக்கக்கூடிய இடம் உருவாகியுள்ளது; உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

மேலும் பார்க்க சில மாதங்களாக பேசப்படாத வடமாநில தொழிலாளர்கள் சிக்கல்: இன்றைய யதார்த்த நிலை என்ன?
வட மாநிலத் தொழிலாளர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தான கேள்விகள்: தமிழ்நாட்டில் தேவை ஒரு கேரள மாதிரி ஆய்வு

தொடக்க நிலை முயற்சியாக தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வும், கணக்கெடுப்பும் தேவையாக உள்ளது. கேரளாவில் அம்மாநில அரசே அதனை மேற்கொண்டது போல, தமிழ்நாடு அரசும் உடனடியாக அத்தகைய ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பார்க்க புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தான கேள்விகள்: தமிழ்நாட்டில் தேவை ஒரு கேரள மாதிரி ஆய்வு

ஊரடங்கின் ஒரு ஆண்டு: தடம் மறையாத துயரங்கள் – புகைப்படத் தொகுப்பு

எந்த திட்டமும் இல்லாமல் ஊரடங்கு அறிவித்து இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. ஊரடங்கு துயரம் மிக்க வரலாறு மீண்டும் தொடராமல் இருக்க, துயரத்தினை நினைவூட்டும் கடமை நமக்கு இருக்கிறது. ஊரடங்கில் புலம்பெயர் தொழிலாளர்களின் துயரத்தினை வெளிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பினை இங்கு அளிக்கிறோம்.

மேலும் பார்க்க ஊரடங்கின் ஒரு ஆண்டு: தடம் மறையாத துயரங்கள் – புகைப்படத் தொகுப்பு
புலம்பெயர் தொழிலாளர்கள் மேற்கு வங்கம்

மேற்குவங்க தேர்தலில் பாஜகவின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்

2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் விளங்குகிறார்கள்.

மேலும் பார்க்க மேற்குவங்க தேர்தலில் பாஜகவின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டம்

இப்படியொரு சட்டம் இருக்கிறது தெரியுமா? 1979-ம் ஆண்டின் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம்

ISMW எனும் இந்த சட்டத்தின்படி, 5 அல்லது அதற்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை பணியில் அமர்த்துகிற ஒரு நிறுவனமோ அல்லது ஒப்பந்ததாரரோ அதனை அரசிடம் முறையாக பதிவு செய்ய வேண்டும். தொழிலாளர்களின் விவரங்களையும் பதிவு செய்திட வேண்டும்.

மேலும் பார்க்க இப்படியொரு சட்டம் இருக்கிறது தெரியுமா? 1979-ம் ஆண்டின் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம்
புலம்பெயர் தொழிலாளர்கள்

ஊரடங்கு காலத்தில் 81,385 விபத்துகள் 29,415 சாலை மரணங்கள்; பாராளுமன்றத்தில் அறிவித்த அமைச்சர்

தொழிலாளர் துறையின் தகவல்களின் அடிப்படையில் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் 1.06 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக தன் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர் என்று கூறினார்.

மேலும் பார்க்க ஊரடங்கு காலத்தில் 81,385 விபத்துகள் 29,415 சாலை மரணங்கள்; பாராளுமன்றத்தில் அறிவித்த அமைச்சர்
புலம்பெயர் தொழிலாளர்கள்

மீண்டும் நகரங்களுக்கு வேலைதேடி திரும்பத் தொடங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள்

சொந்த ஊருக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா பாதிப்பு முடிவதற்கு முன்பாகவே நகரங்களை நோக்கி மீண்டும் நகரத் தொடங்கியுள்ளதாகவும், தங்கள் தரவுகளின் வழியாக தெரிய வருவதாகவும் பணப்பரிமாற்ற நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பார்க்க மீண்டும் நகரங்களுக்கு வேலைதேடி திரும்பத் தொடங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள்