நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ”நாடு கடந்த சுதந்திர இந்திய அரசு (Provisional Government of Free India” என்பதை உருவாக்கி 1943-ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று அறிவித்தார். இது சுருக்கமாக ’விடுதலையான இந்தியா’ அல்லது ’ஆசாத் ஹிந்த்’ என்று அழைக்கப்பட்டது.
மேலும் பார்க்க நேதாஜி உருவாக்கிய நாடு கடந்த இந்திய அரசைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?