செறிவூட்டப்பட்ட அரிசி என்ற பெயரில் செயற்கை சத்து கலந்த அரிசியினை அரசாங்கம் ரேசன் கடைகளில் விநியோகிக்கும் முறையினை துவக்கியுள்ளது. எதிர்காலத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி மட்டுமே சந்தைகளில் கிடைக்கும் எனும் விவாதம் துவங்கியுள்ள நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த பேசப்படாத பக்கங்களை விளக்குகிறார் சமூக செயல்பாட்டாளர் சுசீந்திரன்.
மேலும் பார்க்க எல்லோரும் சாப்பிடத் தகுந்ததா செயற்கை செறிவூட்டப்பட்ட அரிசி? மறைக்கப்படும் உண்மைகள்!Tag: சுசீந்திரன் பன்னீர்
கார்ப்பரேட்டுகளுக்கு 2 லட்சம் கோடி! ஹெல்த் இன்சூரன்ஸ் இனி காஸ்ட்லி
General Insurance நிறுவனங்கள் எனப்படும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் திருத்தத்தினை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. அந்த திருத்தம் குறித்த விளக்கங்களையும் அதனால் பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்தும் விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க கார்ப்பரேட்டுகளுக்கு 2 லட்சம் கோடி! ஹெல்த் இன்சூரன்ஸ் இனி காஸ்ட்லிதனியார்மயமாக்கப்படும் மின்சாரம்| புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021 ஒரு பார்வை – சுசீந்திரன் பன்னீர்
ஒன்றிய அரசு கொண்டுவரும் புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021 குறித்த ஒரு விரிவான பார்வை.
மேலும் பார்க்க தனியார்மயமாக்கப்படும் மின்சாரம்| புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021 ஒரு பார்வை – சுசீந்திரன் பன்னீர்