வரலாறு காணா உழவுக்குடிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் சீக்கிய வேளாண் போராளிகள். இத்தருணத்தில் தமிழ்மரபுக்கும் அவர்கள் மரபுக்கும் இடையிலிலான மெய்யியல் நோக்கின் ஒப்புமைகள் குறித்த புரிந்துணர்வை வலியுறுத்துமுகமாக இப்பதிவே!
மேலும் பார்க்க சீக்கிய சந்த்மரபின் மீரிபீரிக் கோட்பாட்டுப் புதுவெளிச்சத்துக்கு ஊடான நோக்கில் வீறுமிக்கப் பஞ்சாபி வேளாண் உழுகுடிப் போராட்டம் – வே.மு.பொதியவெற்பன்Tag: சீக்கிய விவசாயிகள்
சீக்கிய விவசாயிகளை இந்துத்துவ அமைப்பினர் தீவிரவாதிகளாக காட்ட முயல்வது ஏன்?
குருநானக்கின் வைதீக பார்ப்பன எதிர்ப்பும், சீக்கியர்கள் மீதான இந்துத்துவாதிகளின் காழ்ப்புணர்வும்! குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு எழுதப்பட்ட பதிவு.
மேலும் பார்க்க சீக்கிய விவசாயிகளை இந்துத்துவ அமைப்பினர் தீவிரவாதிகளாக காட்ட முயல்வது ஏன்?