casteism

சமகாலத்தில் சாதியை அர்த்தப்படுத்துதல் – மு.அப்துல்லா

சாதி சார்ந்து எந்த பாதிப்புக்கும் ஆளாகாதவரோ அல்லது சாதியை முற்றும் ஒழித்த பரிபூரண சமூகத்தில் வாழ்கின்றவரோ யாரேனும் உண்டா?… அப்படி இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் சாதியினால் துன்பத்திற்கு ஆட்பட்டிருக்க முடியாது. ஆனால், அதன் சலுகைகளை (Privilage) அனுபவித்தவர்களாக இருப்பார்கள்.

மேலும் பார்க்க சமகாலத்தில் சாதியை அர்த்தப்படுத்துதல் – மு.அப்துல்லா

சமூக செயற்பாட்டாளர் மீது நடந்த சாதிய வன்கொடுமை

பெரம்பலூர் மாவட்டம் ஓகலூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக  செயற்பாட்டாளர்  அருள் பிரபு  கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு சமூக பணிகளிலும், போராட்டங்களிலும் பங்கெடுத்துக் கொண்டிருப்பவர். குறிப்பாக மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு எதிரான போராட்டம், பூச்சிக் கொல்லிக்கு…

மேலும் பார்க்க சமூக செயற்பாட்டாளர் மீது நடந்த சாதிய வன்கொடுமை
மலம் அள்ளும் தொழிலாளர்கள்

மலம் அள்ளும் தொழிலாளர்களின் முடிவில்லா போராட்டம்

இந்தியா முழுவதும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும்போது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை கூடிக்கோண்டே போகிறது. தமிழ்நாட்டில் அதிகமாக உயிர்பலி நிகழ்கிறது என்ற மத்திய அரசின் செய்தி அதிர்ச்சியாக உள்ளது.

மேலும் பார்க்க மலம் அள்ளும் தொழிலாளர்களின் முடிவில்லா போராட்டம்
கொடியன்குளம்

கொடியன்குளம் பிரச்சினையும், கோமதிநாயகம் கமிஷன் அறிக்கையும் – பேரா.அ.மார்க்ஸ் தரும் விளக்கம்

கொடியன்குளம் சம்பவம் நடைபெற்றபோது உண்மை அறியும் குழுவாகச் சென்று அச்சம்பவம் குறித்த தகவல்களை வெளியிட்ட குழுவில் பங்கேற்றிருந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் அது குறித்த சில விவரங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் பார்க்க கொடியன்குளம் பிரச்சினையும், கோமதிநாயகம் கமிஷன் அறிக்கையும் – பேரா.அ.மார்க்ஸ் தரும் விளக்கம்
ஆனந்த் டெல்டும்ப்டே

நூல் அறிமுகம்: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்

நூல் அறிமுகம்: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்

மேலும் பார்க்க நூல் அறிமுகம்: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்
துப்புரவுப் பணியாளர்கள்

தலைகுனிய வேண்டியவர்கள் நாம்; 2020-21இல் சென்னையில் மட்டும் 13 துப்புரவுப் பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் மரணித்திருக்கிறார்கள்

2020-21 காலப்பகுதியில் தமிழ்நாடு முழுவதும் கழிவுநீர் தொட்டிகளில் 40 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். சென்னையில் 13 பேர். அனைவரும் 27 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

மேலும் பார்க்க தலைகுனிய வேண்டியவர்கள் நாம்; 2020-21இல் சென்னையில் மட்டும் 13 துப்புரவுப் பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் மரணித்திருக்கிறார்கள்

வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள் – சாதியை சொல்லி இழிவாக பேசிய வழக்கில் யுவராஜ் சிங்கிற்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் அறிவுரை

. 2020 கொரானா காலத்தில் இன்ஸ்டாகிராம் லைவ் ( Instagram Live) காணொளியில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் தனது சக கிரிக்கட் வீரரை ‘ பாங்கி’ என குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாங்கி…

மேலும் பார்க்க வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள் – சாதியை சொல்லி இழிவாக பேசிய வழக்கில் யுவராஜ் சிங்கிற்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் அறிவுரை
பிராமணப் பெண்கள் திருமண திட்டம்

பிராமண அர்ச்சகரை மணக்கும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க கர்நாடக பாஜக அரசு புதிய திட்டம்

கர்நாடக மாநிலத்தில் பிராமணர்கள் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி, வரும் நாட்களில் உயர்சாதி பிராமணப் பெண்கள் திருமணத்திற்காக “அருந்ததி” மற்றும் “மைத்ரேயி” எனும் பெயர்களில் உதவித் தொகை திட்டத்தை அரசு அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க பிராமண அர்ச்சகரை மணக்கும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க கர்நாடக பாஜக அரசு புதிய திட்டம்
ஜல்லிக்கட்டும் ஜாதியும்

ஜல்லிக்கட்டும் சாதியும்; முன்மாதிரி தீர்ப்பு

அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக உலகப்புகழ் பெற்றது அவனியாபுரம் சல்லிக்கட்டு, அதை நடத்தும் ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் முறையாக அமைக்கவில்லை என்று தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

மேலும் பார்க்க ஜல்லிக்கட்டும் சாதியும்; முன்மாதிரி தீர்ப்பு
ஹரிஹரன் சாதி ஆணவப்படுகொலை

200 மீட்டரில் காவல் நிலையம்; ஹரிஹரனை அடித்தே கொன்ற சாதிவெறி கும்பல்; என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

06.01.2021 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் 12 பேர் கொண்ட கும்பல் ஹரிஹரனை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இந்த கொலை நடந்தேறியுள்ளதாக கதிர் தெரிவித்தார். சுமார் 30 நிமிடம் நேரம் ஹரிஹரன் தாக்கப்பட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

மேலும் பார்க்க 200 மீட்டரில் காவல் நிலையம்; ஹரிஹரனை அடித்தே கொன்ற சாதிவெறி கும்பல்; என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?