மாணவர்கள் கைது

சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்த இரண்டு மாணவர்கள் டெல்லியில் கைது!

மணிப்பூர் மாணவர் சங்கத்தின் இரண்டு தலைவர்களை வகுப்புவாத வெறுப்பைப் பரப்பியதாகக் கூறி டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

மேலும் பார்க்க சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்த இரண்டு மாணவர்கள் டெல்லியில் கைது!
தமிழ்

20 ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்திற்கு 643 கோடி; எட்டு கோடி பேர் பேசும் தமிழுக்கு 22 கோடி

சமஸ்கிருதம் சன்ஸ்தான் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சமஸ்கிருத வளர்ச்சிக்கென்று ரூ. 643.84 கோடி மோடி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள பிற பழம்பெரும் மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியாவிற்கு ரூ.29 கோடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

மேலும் பார்க்க 20 ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்திற்கு 643 கோடி; எட்டு கோடி பேர் பேசும் தமிழுக்கு 22 கோடி