வ.உ.சி மற்றும் காந்தி

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகாத்மா- காங்கிரசின் மௌனத்தில் இருட்டடிக்கப்படும் ‘மக்கள் தலைவர்’, பெரியவர் வஉசி

1888 முதல் 1948 வரையிலான காந்திய வாழ்வு 90 பாகங்கள் சுமார் 43,000 பக்கங்கில் ஆளுமையாளர் அடைவு (The collected works of Mahathma Gandhi: ,Intex of persons) அதில் தமிழக ஆளுமையர் 150 நபர் இடம்பெற்றுள்ளனர். வஉசி பெயர் இம்மியளவும் இடம்பெறவே இல்லை.

மேலும் பார்க்க இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகாத்மா- காங்கிரசின் மௌனத்தில் இருட்டடிக்கப்படும் ‘மக்கள் தலைவர்’, பெரியவர் வஉசி