அம்னெஸ்டி இந்தியா

அம்னெஸ்டி இந்தியா செயல்பாட்டினை நிறுத்தி வெளியேறுகிறது; வங்கிக் கணக்குகளை அரசு முடக்கியதாகத் தகவல்

மனித உரிமை அமைப்புகளையும், மனித உரிமை செயல்பாட்டாளர்களையும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றவாளிகளாக காட்டுவதன் மூலம் விமர்சனக் குரல்களை ஒழித்துவிட்டு, ஒரு அச்ச சூல்நிலையை அரசு உருவாக்க முயல்கிறது என அம்னெஸ்டி குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் பார்க்க அம்னெஸ்டி இந்தியா செயல்பாட்டினை நிறுத்தி வெளியேறுகிறது; வங்கிக் கணக்குகளை அரசு முடக்கியதாகத் தகவல்