johnson & johnson ஜான்சன் & ஜான்சன்

சொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்!

இதுவரை 14% இந்தியர்களுக்கு மட்டும்தான் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் ஏறத்தாழ 60 கோடி (single-shot Johnson & Johnson vaccines) ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாக உள்ளது.

மேலும் பார்க்க சொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்!
ரெட்டைமலை சீனிவாசன்

இரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

மேலும் பார்க்க இரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் சென்னையில் போராட்டம்

கோரோனா பேரிடர் காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு உரிய ஊதியமும், பணி நிரந்தரமும் முழுமையாக இன்னும் கொடுக்கப்படவில்லை. அதனால் பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செவிலியர் சங்கதினால் ஆர்ப்பாட்டம்…

மேலும் பார்க்க ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் சென்னையில் போராட்டம்

மதுரை ஆதினத்தின் ஐந்து முக்கிய காணொளிகள்

தமிழ்நாட்டின் மிகத்தொன்மையான சைவ சமய திருமடங்களில் மதுரை ஆதீன மடமும் ஒன்றாகும். இது திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த மடத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். சுவாசப் பிரச்சினையால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த…

மேலும் பார்க்க மதுரை ஆதினத்தின் ஐந்து முக்கிய காணொளிகள்

வேலை வழங்கக்கோரி தூய்மை பணியாளர்களின் போராட்டம் !

கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியிலுள்ள சில மண்டலங்களின் துப்புரவுப் பணி வெளிநாட்டு நிறுவனமான ஸ்மித், ஹென்ரோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டது. பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநகராட்சியில் துப்புரவு…

மேலும் பார்க்க வேலை வழங்கக்கோரி தூய்மை பணியாளர்களின் போராட்டம் !

மீண்டும் ஒரு தலித் சிறுமி படுகொலை

புது டில்லியில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டு  கொலை செய்யப்பட்டுள்ளார்.அது மட்டும் இல்லாமல் அவரது  உடலை    பலவந்தமாக தகனம்  செய்து ஆதாரத்தை அழித்துள்ளனர். டெல்லி…

மேலும் பார்க்க மீண்டும் ஒரு தலித் சிறுமி படுகொலை
பொதியவெற்பன் நாஞ்சில் நாடன்

சற்சூத்திர நாஞ்சில்நாடனின் சனாதன அகமலம்: 1 – வே.மு. பொதியவெற்பன்

சற்சூத்திர நாஞ்சில்நாடனின் சனாதன அகமலம்: 1 – வே.மு. பொதியவெற்பன்

மேலும் பார்க்க சற்சூத்திர நாஞ்சில்நாடனின் சனாதன அகமலம்: 1 – வே.மு. பொதியவெற்பன்
பெரியாரும் தமிழறிஞர்களும்

பெரியாருந் தமிழறிஞர்களும்: பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்

பெரியாரும் ‘தொல்லாணை நல்லாசிரிய’த் தமிழறிஞர் மூவரும் (1.’தனித்தமிழ் இயக்க மூலவர்’, ‘சைவத்தமிறிஞர்’ மறைமலையடிகள், 2.’பல்கலைப் புலவர்’ காசு பிள்ளை, 3.’திராவிட மொழிநூன் மூதறிஞர்’ ஞா.தேவநேயப்பாவாணர்.)

மேலும் பார்க்க பெரியாருந் தமிழறிஞர்களும்: பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்
பெரியார் தமிழறிஞர்கள்

பெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

பெரியாரும் தமிழறிஞர் நால்வரும்:
(1.மயிலை சீனி வேங்கடசாமி, 2.சாத்தான்குளம் ராகவன், 3.நாவலர் சோமசுந்தர பாரதியார். 4.பாகற்பட்டி வே.மாணிக்க நாயகர்)

மேலும் பார்க்க பெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
ஆனந்த கிருஷ்ணன்

கணினியில் நாம் தமிழைப் பயன்படுத்துவதற்கான முன்னோடி பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன்

20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியை கணினிமயமாக்க அவர் எடுத்த முயற்சிகள் தான், பின்னர் தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது இந்திய மொழிகளை கணினிமயமாக்குவதற்கு உதவியது;

மேலும் பார்க்க கணினியில் நாம் தமிழைப் பயன்படுத்துவதற்கான முன்னோடி பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன்