விவசாயிகள் போராட்டம் ஓவியம்

விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்

விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு ஆதரவாக ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்திற்கான தங்களின் பங்களிப்பாக கலை வடிவில் ஓவியங்களை வரைந்து பலரும் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அப்படி சமூக வலைதளங்களில் வந்த ஓவியங்களில் அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்களை இங்கே அளிக்கிறோம்.

உழைத்துக் களைத்த விவசாயி ஒருவர் தனது தாடியில் ஒட்டிக் கிடந்த தானியங்களை உண்டு வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார் என்பதாக உணர்த்தும் ஓவியம்
காவல்துறையினால் கண்களில் தாக்குதலுக்கு உள்ளான விவசாயியின் உருவத்தை சித்தரிக்கும் ஓவியம்
ஒடுக்குமுறைக்கு விவசாயிகள் உள்ளாக்கப்படுவதை சித்தரிக்கும் ஓவியம்
விவசாயில் சிலுவையில் அறையப்பட்டதை மறைத்துக் கொண்டு காவி உடையணிந்த சீக்கிய அரசியல்வாதி ஒருவர் பேசுவதைப் போன்ற ஓவியம்
விவசாயிகளின் வலியை சித்தரிக்கும் ஓவியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *